![]()
மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா) தோற்றம்: மறைவு: 01/12/2021 திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா) அவர்கள் 01/12/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார். அன்னார் பிறேமாவதி அவர்களின் அன்புக்கணவரும்,
பொண்ணு, அம்மன், செல்வி, பிள்ளை, ஐந்தமிழ்ச்செல்வன், அருட்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோதிலிங்கம், புஷ்பராணி , தங்கச்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் வேல்வீதியில் அமைந்துள்ள குட்டிஅம்மன் அக்காவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக 02/12/2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு மயிலிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல் -: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: குட்டி அம்மன்: +94 77 586 6237 சின்னபபழம்: +94 770878137 +94760695913.
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|