மயிலிட்டி
Myliddy.org
நல்வரவு 2025
நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
மயிலிட்டி செய்திகள்
அமைப்புக்கள்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
துயர் பகிர்வு
மரண அறிவித்தல்கள் 2025
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல்கள் 2022
மரண அறிவித்தல்கள் 2021
ஆக்கங்கள்
பொன்னையா மலரவன்
மகிபாலன் மதீஸ்
அருண்குமார் குணபாலசிங்கம்
அன்ரன் ஞானப்பிரகாசம்
சுகுமார் தியாகராஜா
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
சங்கீதா தேன்கிளி
அஞ்சலி வசீகரன்
உறவுச்சோலை
கலைமகள் மகா வித்தியாலயம்
பிறந்தநாள்
காணிக்கை மாதா தேவாலயம்
மரண அறிவித்தல்
திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம்
தோற்றம்: 09/08/1944
மறைவு: 13/02/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13/02/2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானமுத்து பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்ராஜ், ஹெலனாசாந்தி, அமல்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மரண அறிவித்தல்
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
மயிலிட்டி புனித காணிக்கைமாதா தேவாலய வளாகத்தில் மாசித்திருநாளை மாசி 2ம் திகதி கொண்டாட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
23/01/2025 வியாழக்கிழமை வெளியாகிய 2024ம் ஆண்டிற்கான புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது திருப்பூர் ஒன்றியத்தைச சேர்ந்த மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(இதுவரை கிடைக்கப்பெற்றவை)
மரண அறிவித்தல்
திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
தோற்றம்: 07/12/1968
மறைவு: 19/12/2025
மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) அவர்கள் 19/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே” பாடல் எண் 288
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.