திரு. அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள் 31/12/2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அருணாசலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும் அமரர் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் அன்புக்கணவரும்,
தவமணி (இரத்தினம்), உருக்குமணி, சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,