நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர்.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் புலமைப்பரிசில் பரீட்சையில18/11/2020
0 Comments
அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அ16/11/2020
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாற. பலத்த சேதத்திற்குள்ளாகியது. |
மயிலிட்டி செய்திகள்
பதிவுகள்
August 2021
முழுப்பதிவுகள் |