
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"
மாபெரும் தவம் ஒன்றை
தோளினில் சுமந்து
புலம்பெயர் வாழ்வின் வலிகளை
முகர்ந்து
மாபெரும் தவம் ஒன்றை
தோளினில் சுமந்து
புலம்பெயர் வாழ்வின் வலிகளை
முகர்ந்து
Myliddy.org |
|
![]()
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"
மாபெரும் தவம் ஒன்றை தோளினில் சுமந்து புலம்பெயர் வாழ்வின் வலிகளை முகர்ந்து
0 Comments
![]()
நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி... நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்... கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும், மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக, சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும், நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்... |
மகிபாலன் மதீஸ்
|