![]()
மரண அறிவித்தல்
திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா) தோற்றம்: மறைவு: 14/07/2023 பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வேம்படி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா) அவர்கள் 14/07/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மயிலிட்டி காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மாவின் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அருணகிரிநாதர் (கற்கண்டு) அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார். இறுதிக் கிரியைகள் வேம்படி இல்லத்தில் ஞாயிறு 16/07/2023 காலை 9.00 மணிக்கு நடை பெற்று, ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல். குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: அ. சந்திரன் (லண்டன்) +447887510352 அ. சுமதி (வல்வை) +94756363528 அ. பத்மாவதி ரவிகாந்த் (பிரான்ஸ்) +33758667714
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2023
பதிவுகள்
September 2023
முழுப்பதிவுகள்
|