நினைத்தது நான் தான் "தூக்கம் கலைந்தது"
தூக்கம் கலைந்தது
இந்நாட்களில், எமது வயதின் காரணமாக தூக்கம் இடையில், அதுவும் அதிகாலையில் கலைவது இயல்பு ஆயிடுச்சு. அந்தக் கலைவின் பின் திரும்ப தூங்குவது கடினமான ஒன்று. சிலவேளைகளில் அதிர்ஷ்டம் அழைக்கும் தூக்கத்திற்கு. நிறைய நாட்களில் துரதிஷ்டசாலி தான். இன்றும் வழமை போல தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் போது, மனம் தன்பாட்டில் கிளம்பியது. மனதின் வேகம் ஒளியின் வேகத்திற்கு இணையானது என்று நினைக்கிறேன். இன்றும் இன்னொரு வழமையான வேலை நாள் தானே என்றும், அதே வேலை தானே என்று சற்று சலிப்புடன் நினைத்துக் கொண்டது, மனது. எவ்வளவு நாளாயிற்று இந்த வேலை தொடங்கி என்று நினைத்த போது, 30 வருடங்கள் ஆயிற்று என்று தோன்றியது. அதென்ன 30 வருடக் கணக்கு?
தூக்கம் கலைந்தது
இந்நாட்களில், எமது வயதின் காரணமாக தூக்கம் இடையில், அதுவும் அதிகாலையில் கலைவது இயல்பு ஆயிடுச்சு. அந்தக் கலைவின் பின் திரும்ப தூங்குவது கடினமான ஒன்று. சிலவேளைகளில் அதிர்ஷ்டம் அழைக்கும் தூக்கத்திற்கு. நிறைய நாட்களில் துரதிஷ்டசாலி தான். இன்றும் வழமை போல தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் போது, மனம் தன்பாட்டில் கிளம்பியது. மனதின் வேகம் ஒளியின் வேகத்திற்கு இணையானது என்று நினைக்கிறேன். இன்றும் இன்னொரு வழமையான வேலை நாள் தானே என்றும், அதே வேலை தானே என்று சற்று சலிப்புடன் நினைத்துக் கொண்டது, மனது. எவ்வளவு நாளாயிற்று இந்த வேலை தொடங்கி என்று நினைத்த போது, 30 வருடங்கள் ஆயிற்று என்று தோன்றியது. அதென்ன 30 வருடக் கணக்கு?