மரண அறிவித்தல்
ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
தோற்றம்: 04/04/1953
மறைவு: 02/08/2025
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02/08/2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
தோற்றம்: 04/04/1953
மறைவு: 02/08/2025
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02/08/2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
கலைஞர் திலகம் நவரத்தினம் அவர்களின் மாணவனும்,
பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,
கஜேந்திரன், ஜெயந்திரன், நிவாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன்நாரா அவர்களின் அன்பு மாமனாரும்,
தணிகையின் பாசமிகு பேரனும்,
தியாகராசா, அமரர். சிவரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
உலகேஸ்வரி, செல்வாம்பிகை, பாலசுப்பிரமணியம், கமலாதேவி, விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
உதயநிர்மலா, ஜனார்த்தனி ஆகியோரின் சகலனும்,
ஜதுர்சிகனின் பெரியப்பாவும்,
டிலக்சன், அபிலாஷ், சஸ்திகா, பிரியந், பவிஷன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக மயிலிட்டி கொற்றாவத்தை இந்துமயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கஜன்: +1 416 720 9014
ஜெயன்: +94 77 338 5353
நிவாசினி: +94 76 306 1773
தகவல் குடும்பத்தினர்.
கலைஞர் திலகம் நவரத்தினம் அவர்களின் மாணவனும்,
பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,
கஜேந்திரன், ஜெயந்திரன், நிவாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன்நாரா அவர்களின் அன்பு மாமனாரும்,
தணிகையின் பாசமிகு பேரனும்,
தியாகராசா, அமரர். சிவரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
உலகேஸ்வரி, செல்வாம்பிகை, பாலசுப்பிரமணியம், கமலாதேவி, விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
உதயநிர்மலா, ஜனார்த்தனி ஆகியோரின் சகலனும்,
ஜதுர்சிகனின் பெரியப்பாவும்,
டிலக்சன், அபிலாஷ், சஸ்திகா, பிரியந், பவிஷன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக மயிலிட்டி கொற்றாவத்தை இந்துமயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கஜன்: +1 416 720 9014
ஜெயன்: +94 77 338 5353
நிவாசினி: +94 76 306 1773
தகவல் குடும்பத்தினர்.
