இரண்டாவது ஆண்டு நினைவு
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரர் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவமணி (இரத்தினம்), உருக்குமணி, சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருண், அருண்றமேஸ், மற்றும் அருண்குமார், அருண்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கயல்விழி, சபரினா மற்றும் காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் மாமனாரும்,
அமரர் இந்திரலிங்கம், சுந்தரலிங்கம், அமரர் கணேசலிங்கம், பரமலிங்கம், இரத்தினலிங்கம் மற்றும் குலரூபவதி ஆகியோரின் மைத்துனரும்,
பிரியா, பிருந்தா, பிரவீன், தேவிசூரியா (கௌசி), ஊகோ, அலெக்ஸி ஆகியோரின் பேரனும்,
கார்த்தி, கவின், லீனா, திவ்யா ஆகியோரின் பூட்டனுமாவார்.
காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரர் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவமணி (இரத்தினம்), உருக்குமணி, சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருண், அருண்றமேஸ், மற்றும் அருண்குமார், அருண்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கயல்விழி, சபரினா மற்றும் காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் மாமனாரும்,
அமரர் இந்திரலிங்கம், சுந்தரலிங்கம், அமரர் கணேசலிங்கம், பரமலிங்கம், இரத்தினலிங்கம் மற்றும் குலரூபவதி ஆகியோரின் மைத்துனரும்,
பிரியா, பிருந்தா, பிரவீன், தேவிசூரியா (கௌசி), ஊகோ, அலெக்ஸி ஆகியோரின் பேரனும்,
கார்த்தி, கவின், லீனா, திவ்யா ஆகியோரின் பூட்டனுமாவார்.