திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
தோற்றம் : 22/09/1971
மறைவு : 04/05/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாயன்மார்கட்டு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்) அவர்கள் 04/05/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.